398
காஸாவில், பாலஸ்தீனர்கள் தங்குவதற்காக இஸ்ரேல் ராணுவத்தால் ஒதுக்கப்பட்ட பகுதி மீது இஸ்ரேல் படைகள் நடத்திய வான் தாக்குதலில் 90 பேர் உயிரிழந்தனர். ஹமாஸ் அமைப்பின் தலைமை தளபதியான முகமது டெய்ஃப் என்பவரை...

269
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள், தாங்கள் பிடித்துவரும் இறால் உள்ளிட்ட மீன்களை அரசே கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நாளை முதல் காலவரையற்ற வேலைநிறு...

215
இலங்கை கடற்படையினரால் நெடுந்தீவு அருகே 4 நாட்டுப் படகுகளுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட 25 மீனவர்களை விடுதலை செய்யக் கோரி பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத...

163
சிவகாசி மற்றும் வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கும் பட்டாசு ஆலைகள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரைவேலை நிறுத்தம் மேற்கொள்வதாக தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்கத்தின...

434
விழுப்புரம் மாவட்டம் கம்பந்தூரைச் சேர்ந்த திவ்யா என்பவருக்கு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்த நிலையில், ரத்தப்போக்கு அதிகரித்ததால் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்...

203
கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை அருகேயுள்ள கருமலை எஸ்டேட் தொழிலாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாத ஊதியத்தை 20 ஆம...

224
பிளாஸ்டிக் லைட்டர்களால் தீப்பெட்டி தொழில் நலிவுடையும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறி சுமார் 700 தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் 10 நாள் வேலை நிறுத்தம் தொடங்கினர். போராட்டத்தால் நாளொன்றுக்கு 6 கோடி ரூபாய் ...



BIG STORY